vellore சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள தீண்டாமை கதவை அகற்ற கோரிக்கை நமது நிருபர் மே 26, 2019 வேலூர் மாவட்டம் வாலாஜா நகரில் அம்பேத்கர் நகரில் சிறீபடவேட்டம்மன் ஆலயத்தின் சுற்றுச்சுவர் மற்றும் கதவு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.